நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் மாணவர் உயிரிழப்பு.. மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு..!
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அட...
மேட்டூர் அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் சிக்கிய நாய் - ட்ரோன் மூலம் உணவளித்த இளைஞர்கள்
மேட்டூர் அணையின் 16 கண் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் அங்குள்ள மேடான பகுதியில் சிக்கிக் கொண்டு கடந்த 3 நாட்களாக உணவில்லாமல் தவித்த நாய்க்கு இளைஞர்கள் சிலர் ட்ரோன் மூலம் பிஸ...
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் 90 அடி கொள்ளளவு உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,421 கன அடியாக உள்...
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையால், கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளத...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தபுரம் ஏரியின் உபரி நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2வது பெரிய அணையான பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப...
இந்தியாவின் மிக சுத்தமான நகரம் என்ற பெயரை பெற்றுள்ள இந்தூர், இப்போது நாட்டின் முதலாவது உபரி நீர் நகரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த ஆண்டுக்கான சுத்தம், சுகாதாரம் மற்றும் தூய்மை நகரங்களுக்கா...